EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
29
பெரியார் விடுக்கும் வினா! (1805)
27
பெரியார் விடுக்கும் வினா! (1804)
0-1
பெரியார் விடுக்கும் வினா! (1803)
27
பெரியார் விடுக்கும் வினா! (1802)
https://viduthalai.in/wp-content/uploads/2025/11/0.png
பெரியார் விடுக்கும் வினா! (1801)
பார்ப்பானுக்கு எதிர்ப்பாகவும், கேடு என்றும் கருதும்படியான கொள்கைகளை நாம் வைத்துப் பிரச்சாரம் செய்து வந்ததின் பயனாக இன்று நாட்டு மக்களிடையே நல்ல விழிப்பும், மாறுதலும் அடைந்து இருக்கின்றது. என்ன மாறுதல்? சர்வமும் பார்ப்பன மயமாகவே இருந்து ஆதிக்கம் செலுத்தி வந்த கட்சிகளில் இன்று பார்ப்பனர் அல்லாதார்...
பார்ப்பனர்க்கு உதவியாய் இருந்து – தமிழர் நல ஆட்சியாளரை ஒழிக்க முனைகிறார்கள் என்றால் – இது இந்நாட்டுக்குப் ‘பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல் குறும்பும்’ இருந்து வரும் பொல்லாத லட்சணம் காரணமா – அல்லவா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
இந்த நாட்டுப் பத்திரிகைக்காரர்கள், பணக்காரர்கள், பார்ப்பனர்கள் சமதர்மம் ஏற்பட்டால் தங்கள் அதிகாரம் குறைந்து, ஆதிக்கம் போய்விடுமே என்று – அவற்றைக் காப்பாற்றிக் கொள்ள பாடுபடுகிறார்களேயன்றி வேறெதற்காவது பாடுபட்டதுண்டா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘ம...
எதிரிகளுடன் போராடுவது முக்கிய வேலையே என்றாலும் – அதனினும் முதலாவதாகப் போராடி துரோகிகளை ஒழித்துக் கட்டத் துணிய வேண்டாமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
ஜாதி, மதம், பழக்கம், வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் ஏற்படாவிட்டால், வேறு எந்த விதத்தில்தான் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையையோ ஏற்படுத்த முடியும்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’  

நிகழ்ச்சிகள்

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 6.11.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: *கேரளாவில் எஸ்அய்ஆருக்கு எதிராக சட்ட நடவடிக்கை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு.…

நாடகச் செம்மல் வீ.மு.வேலுக்கு பாராட்டு

கருநாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் நாடகச்செம்மல் வீ.மு.வேலு அவர்கள் 106 அகவை நிறைந்திருக்கிறார்.…

கிருட்டினகிரியில் மாவட்ட ப.க.சார்பில் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

கிருட்டினகிரி, நவ. 6- கிருட்டின கிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில்  தந்தை பெரியார் 147…

பெரியார் விடுக்கும் வினா! (1805)

பார்ப்பானுக்கு எதிர்ப்பாகவும், கேடு என்றும் கருதும்படியான கொள்கைகளை நாம் வைத்துப் பிரச்சாரம் செய்து வந்ததின் பயனாக…

ஆவடி மாவட்ட கழக இளைஞரணி சார்பாக தமிழர் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு மழலையர்களின் பேச்சுப் போட்டி

ஆவடி, நவ. 4- ஆவடி மாவட்ட கழக  இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின்…

இட ஒதுக்கீட்டால் தோற்றேன் – எம்ஜிஆர்

தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் 89ஆவது பிறந்தநாள் விழா சென்னை பல்கலைக்கழகம் தமிழ் துறை…

40
பகுத்தறிவாளர், சுயமரியாதைச் சுடரொளி கோ. அரங்கசாமி – ராஜம் இணையரின் பெயர்த்தி, ராஜம் யாழினி...
11_c
ஒக்கநாடு மேலையூர் ச.கலைச்செல்வன் (முகாம்: சிங்கை) நேசா இணையரின் குழந்தை க.நிவ்வியா முதலாமாண்டு...
அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் – சுந்தரானந்த ஜோதி இணையரது பேத்தியும், பா.சுந்தரகண்ணன்...
0-1
புதுமை இலக்கியத் தென்றல் செயற்குழு உறுப்பினர் க.இளவழகன், ‘‘பெரியார் உலகம்” நன்கொடை ரூ. 1 லட்சம்,...
17_c
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர் அ.சிவானந்தம் தமது மகன் சி.சுதாகரின் (வயது 55) 14ஆம்...
1
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் நடைபெற்ற (30.10.2025) ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி;...
- Advertisement -
Ad image
29_c
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகி, வள்ளியூர் மிசா கா.சிவனுபாண்டியன் (வயது 99) வயது...
7
மறைமலைநகர் கழக பொறுப்பாளர் பேரமனூர் காண்டீபன் (கழக பொறுப்பாளர் பேரமனூர் நீலகண்டனின் தம்பி)...
4
காட்டுமன்னார்குடியில் திராவிடர் கழகத்தின் அடையாளமான சிங்கப்பூர் ஸ்டுடியோ – காட்டுமன்னார்குடி...
2
ஓய்வுபெற்ற ஆசிரியரும், மேனாள் சேலம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், மேனாள் மேட்டூர்...
5_c
மதுரை, அக். 29- மதுரை அனுப்பானடியில் வாழ்ந்த திராவிட இயக்க உணர்வாளரும், திராவிட இயக்கத்தலைவர்களின்...
11
திருநெல்வேலி நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சா.ஞானதிரவியத்தின் தகப்பனார் ஜி.சாமியடியான் செல்லத்துரை...